மென்காற்றில் தவழ்ந்திடும் சிறகைப் போன்ற, சலசலப்பு இல்லாத நீரோட்டத்தில் மிதந்திடும் இலையைப் போன்ற, ஒரு பயணத்தைக் கொடுக்கும் எழுத்துகள் படைப்பதே எனது விருப்பம்!
பிரித்தானிய தீபாவளி மலரில், அவள்கள் மேதைகளே என்ற என்னுடைய கவிதை!
கவிநானூறு என்ற கவிதை தொகுப்பில் என் கவிதை இடம்பெற்றது!
உயிர்ப்பின் அடையாளம் என்ற என் கவிதை... வல்லினச் சிறகுகள் இதழில்!
புயலிடம் ஒரு புலம்பல் என்ற தலைப்பில், பா வகையில் கவிதை எழுதியதற்காகக் கிடைத்தப் பாராட்டுச் சான்றிதழ்!
ஈரோடு தமிழன்பன் அவர்களின் 'இன்னும் சில வினாக்கள்' என்ற நூலை ஸ்வீடிஷ் மொழியில் மொழிபெயர்த்தது!
நிரல்மொழி என்ற நூலுக்கு 2023 ஆம் ஆண்டிற்கான சிறந்த வெளிநாட்டு படைப்பிற்கான தமிழ்நாடு அரசின் விருது கிடைத்தது!
Books
Buy, Read, Support
“என் புத்தக அலமாரிக்கு வரவேற்கிறேன் — இதுவரை எட்டு புத்தகங்கள் வெளிவந்துள்ளன. ஆன்லைனில் வாங்கி, வாசித்து, என் எழுத்துப் பயணத்திற்கு ஆதரவு அளிக்கவும் .”